Sunday 3 July 2011


* விழி இழந்தபோதும்
விளக்கானது
விவேகம்


* சிந்தனை சிறகானால்
சிகரமும்
சுலபமான தூரத்தில் தான்.

-கவிஞர் இந்துமதி
காஞ்சிபுரம்

No comments:

Post a Comment