Sunday 3 July 2011







* விடிய விடிய பெய்த மழை
விடிந்த பின்னும் தொடர்கிறது
ஒழுகும் குடிசை

* உத்தமர்கள் தான்
எல்லோரும்
உறங்கும்போது

- கவிஞர் இளையராஜா
கடலூர்

No comments:

Post a Comment