Tuesday 7 February 2012



கவிஞர் ச.கோபிநாத் கவித்துளி இதழுடன் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகள்...

*
அருவத்தின் இருப்பை
உருவமாய் உணர்த்தும்
இயற்கை

சுமதி,
பெரியகுளம்

*
அணுமின்சாரம்
அணுக் கழிவு
அ(றி)ழிவியல்

பாலன்
புதுவை

*
பகுத்தறிவு
பெற்றெடுத்த கவிதை
அறிவியல்

துளிர்
மதுரை

No comments:

Post a Comment