Tuesday 7 February 2012


பூக்கும் முன்பே
மடிகின்றன பூக்கள்
சிசு கொலைகள்

-லட்சுமணன்,
சிவகங்கை

*

விவரிக்க முடியாத‌
விஸ்தீரனம் பெற்றேன்
இயற்கை நேயத்தில்.

சுமதி
பெரியகுளம்

*

கடுகு சிறுத்தாலும்
காரம் குறையவில்லை
ஹைக்கூ கவிதைகள்

-கவித்துளி குமார்
தேனி



No comments:

Post a Comment